| வந்தாரே சித்துமுனி ரிஷியார்தாமும் மார்க்கமுடன் வையகத்தைக்காணவென்று சொந்தமுடன் சமாதிவிட்டு வந்துமல்லோ தோற்றமுடன் சீஷவர்க்கம் காண்பதாச்சு அந்தமுடன் சீடாதிசீடரெல்லாம் வன்புடனே குருதனையே வாடிநத்திநின்று சிந்தனைகள் மிகத்தீர்ந்து குருவின்பாதம் சிறப்புடனே மாண்பரெல்லாம் பணிந்திட்டாரே |