| உண்டான பொத்கைமலை தன்னிலப்பா வுத்தமனே சல்லியசாத்திரத்தின்மார்க்கம் கண்டுமே யடியேனும் மிகவாராடீநுந்து கருத்துடனே தானெடுத்தேன் கோடியுண்டாம் வண்டமிடிநசொல் வங்கத்தார் கூட்டங்கூடி வளமான நிதிகளெல்லா மெனக்குப்பாதி கொண்டுபோ மென்றுசொல்லி விடைதந்தார்கள் கொற்றவர்கள் சங்கத்தார் புலவர்தாமே |