| ஆச்சப்பா போகமுனி சொல்லக்கேளும் அன்பான யென்வார்த்தை யுந்தனுக்கு பாச்சலுடன் சீனபதிவிட்டுமல்லோ பாருலகில் வந்ததொரு வதிசயங்கள் மாச்சலுடன் யென்னவதிசயங்கள்காண மன்னவனே யேன்வந்தாயென்றுகேட்க நீச்சமுடன் அடியேனும் மிகநடுங்கி நிஷ்களமாடீநுத் தானுரைத்தேன் உண்மைதானே |