| பாரேதான் குளிகைகொண்டு செல்லும்போது பாங்கான வழிதடமும் அனேகங்கண்டேன் நேரேதான் டில்லிக்குத் தென்கிழக்கே நேர்மையுடன் குளிகைகொண்டு இறங்கினேன்யான் சீரேதான் அவ்விடத்தி லுள்ளமாண்பர் சிறப்புடனே எனைவந்து கண்டாரங்கே ஊரேதான் குருப்படைகள் யாவுங்கண்டு வுத்தமர்கள் எந்தனுக்கு துதிசொன்னாரே |