| பணியவே கடுவெளஇயார் சித்தருக்கு பட்சமுட னஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது துணிவுடனே போகரிஷி முனிவர்தாமும் துப்புறவாடீநுக் கடுவெளியார் தம்மைக்காண அணியான வாசீர்மந்தான் கொடுத்து வன்பஉடனே பக்கமது சேர்வைகொண்டு பணியான கண்மணியே போகநாதா மண்டலத்தில் மங்களா வென்றிட்டாரே |