| வழியான சமாதிக்கு திட்டவகூறி வண்மையுடன் கடுவெளியார் சீஷருக்கு பழிபாவந் தனைநீக்கி சித்துதாமும் பட்சமுடன் வுபதேசஞ் செடீநுதாரங்கே குழியான சமாதிக்குப் போகும்போது கொப்பெனவே எந்தனுக்கு மண்டலந்தான் வழியோடே பால்பழமும் யெனக்குத்தந்து வண்மையுடன் சமாதிதனை மூடிப்போடே |