| பாரேதான் வுத்தாரஞ்செடீநுதபின்பு பாங்கான கானகத்தில் கதண்டுதானும் நேரேதான் வடகோடி கானகத்தில் நேர்மையுடன் கதண்டுகளும் காணலாச்சு சீரேதான் யானைகளின் தலைகள்போலே சிறியதோர் கதண்டுகளைக் கண்டேன்யானும் வீரேதான் கதண்டுகட்கு மெத்தவுண்டு விண்ணிலிடங் கொள்ளாது பயந்திட்டேனே |