| சொன்னாரே எந்தனையுந்தானழைத்து சுத்தமுடன் கதண்டுமகாரிஷியாருக்கு மன்னான காலாங்கிநாதர்தம்மை மகத்தான சீடனிவன் போகரென்று முன்னோர்கள் ரிஷிமுனிவர் துதிக்கும்போகர் மூதுலகில் கீர்த்திபெற்ற சீஷனென்று பன்னியே பலகாலும் பட்சம்வைத்து பாங்குபெற வுத்தாரஞ் செடீநுதார்பாரே |