| வந்தேனே காலாங்கி கிருபையாலே வளமுடைய கதண்டுமகாரிஷியாசீர்மம் அந்தமுடன் கண்டல்லோ வடியேன்தானும் அடைவான பவளமென்ற கடலைத்தாண்டி சொந்தமுள்ள சீனபதி தேசத்துக்கு துப்புறவாடீநு வந்தல்லோ பெண்களுக்கு வந்தையது தானுரைத்தேன் வெகுசதாக மேதினியில் என்னைமெச்சி யணைத்திட்டாரே |