| மதித்தோமே காலாங்கி கடாட்சத்தாலே மகதேவரெங்களுக்கு குருவுமாச்சு விதிப்படியே யவர்களுக்கு வஞ்சலித்தேன் வீரான சீஷரெல்லாம் மன்னித்தார்கள் துதிப்புடைய பாலனென்று என்னைத்தானும் துரைராஜ காலாங்கிசீஷனென்று மதிபோன்ற மனந்தனிலே யுன்னியல்லோ மார்க்கமுடன் சினமதுவை நீக்கினாரே |