| பாரேதான் கதண்டுமகாரிஷியார்பக்கல் பதிவுடனே எந்தனையும் கொண்டுசென்றார் நேரேதான் கடுவெளியார் சித்துதாமும் நேர்மையுடன் எந்தனுக்கு யிதவுகூறி சீருடனே காலாங்கி சீஷனென்று செப்பிய யென்மீதில் கிருபைவைத்து நீரேதான் இவர்தமக்கு வாசீர்மித்து நீட்டமுடன் வரந்தருக வென்றிட்டாரே |