| வேந்தராம் புலிப்பாணி மைந்தாகேளு விருப்பமுடன் சொல்லுகிறேன் ரிஷியார்தம்மை சாந்தமுடன் வுலகுதனில் யாரிருந்தார் சட்டமுடன் தேகத்தை மறந்தார்சித்தர் போந்தமுடன் வுலகுதனில் யாருமில்லை பொன்னுலகம் பதிபோனார் மாண்பரெல்லாம் நீத்தவே பொடீநுயான வாடிநக்கைநம்பி நீனிலத்தில் வெகுகோடி கெட்டார்தாமே |