| தாமேதான் கேட்கையிலே சீஷர்தாமும் தண்மையுடன் தாமுரைப்பார் ரிஷியாருக்கு போமேதான் சமாதிதனில் சென்றபோது பொங்கமுடன் தாமுரைத்த வர்க்கமெல்லாம் வேமேதான் மேதினியில் செடீநுயலாச்சு விருப்பமுடன் மகிமையெல்லாம் நடக்கலாச்சு ஆமேதான் தாமுரைத்த வர்க்கமெல்லாம் ஐயனே மெடீநுயாச்சி யென்றிட்டாரே |