| வெடிக்குமே சமாதிதனி லசரீரியுண்டாம் வேகமுடன் சித்துவருங்காலமாச்சு துடிக்கவே சீஷாதிவர்க்கமெல்லாம் துறையோடும் முறையோடும் சென்றாரங்கே நடிக்கவே சித்தாதி சித்தரெல்லாம் நலமுடனே ரோமரிஷி வந்தாரங்கே முடிக்கவே சீஷர்முகந் தன்னைநோக்கி முனையாக கேட்கலுற்றார் ரிஷியார்தாமே |