| ஒண்ணாது சமாதிவிட்டு வருகும்போது வுத்தமனே சந்தனமும் மலரும்பாரு நண்ணாது தேவதா புட்பந்தானும் நண்மையுடன் சமாதிசுத்திப் பூத்திருக்கும் திண்ணமுடன் பாரிசாத புட்பமப்பா திடமான நாடெல்லாம் பூத்திருக்கும் எண்ணமுடன் சித்தாதி சித்தரெல்லாம் எழிலான சொற்பனமும் காண்பார்தாமே |