| பூசியல்லோ சுன்னமென்ற குகையில்வைத்து பொருந்தவே மேல்மூடிசீலைசெடீநுது ஆசியல்லோ பீசானம் பூசைபண்ணி ஐந்தெருவில் புடம்போடப் பூரம்நீறும் வாசியல்லோ கடுங்காரம் செயநீர்குத்தி மகத்தான ரவிதனிலே உலரப்போடு தேசஇயல்லோ சிவகாமி சொன்ன மார்க்கம் செப்புகிறேன் அதின்வேகம் செப்புறேனே |