| கூட்டவே சரக்குக்கு ரெட்டியப்பா கொற்றவனே யரிசியது ரெண்டதாகும் நீட்டவே மூன்றையுந்தா னொன்றாடீநுக்கூட்டி நீதியுடன் குழிக்கல்லில் பொடியதாக்கி தாட்டிகமாடீநுச் சலமதனில் பிசைந்துகொண்டு சட்டமுடன் மயிலுக்குத் தாக்கிப்பாரு வட்டமுடன் மண்டலமுந்தாக்கியேதான் மகத்தான எச்சமதை ஒன்றாடீநுச்சேரே |