| நிற்கையிலே மனோன்மணியால் கிருபையாலே நீடான வசரீரிகேட்கும்பாரு அற்பமென்று நினையாதே வன்பாகேளு அவனியிலே நான்வருகுங்காலந்தன்னில் சிற்பரன்போலுந்தனுக்கு சொற்பனங்கள் சீராகத் தானடக்கும் வருள்மைந்தாகேள் உற்பமுடன் சொற்பனத்தில் நான்வந்தாற்போல் வுத்தமனே வதிசயங்கள் நடக்குந்தானே |