| தானேதான் சமாதியது பூண்டபோது தகமையுள்ள வசரீரி வாக்குண்டாம் மானேதான் சீஷவர்க்கம் மாண்பாகேளு மகிடிநச்சியுடன் சமாதிதனிலிருக்கும்போது தேனேதான் சிவயோக நிலையில்நின்று தேற்றமுடன் மேதினியில் வருவதற்கு மானேதான் வதிசயங்கள் மிகநடக்கும் மகத்தான சமாதியிடம் பக்கல்நில்லே |