| தானென்ற உலகத்தோர்க்கு வாதமெடீநுதில் அத்தருவம் அயனாடீநுத்திரிந்து பெண்ணைச்சேர்ந்து பானென்ற அமுதமுண்டு மற்றேயாகிப் பலநிலைவாடீநுக்கப் பழுத்துப்பாசமெடீநுதி கோனென்ற குருவேது காயசித்தியேது குறிப்பான ஆதாரவழிதானேது வானொன்றி யாடுகிற குளிகையென்ன வென்று வாடீநுப்பேச்சாடீநுத் திரிந்துழன்று மருளுவானே |