| உருகவே நீர்மட்டம் நிலங்களெல்லாம் வூருருகத்தான் பாடீநுந்துமே வேர்கள்போல பெருகவே சடைமுடியுந் தம்பிரான்போல் பேரான சமாதிதனிலிருந்தார்தாமும் வருகலுடன் கண்மூடிசித்துதாமும் வண்மையுடன் சமாதிதனிலிருக்கக் கண்டார் சருகலுடன் ரிஷியாரும் பூமிதன்னில் சட்டமுடன் தானிருக்கக் கண்டார்பாரே |