| பட்டாரே தேறையமுனிவர்தானும் பாருலகில் சுமுசாரவாடிநக்கையற்று விட்டகுறை இருந்ததொரு நேர்மையாலே விருப்பமுடன் வுலகத்தில் ஆசைவிட்டு சட்டமுடன் சீஷர்களைத் தாமழைத்து சதாகாலம் வுலகுதனில் இருந்துமென்ன திட்டமுடன் குருவணக்கம் கொண்டுமென்ன திறளான வுபதேசம் ஒன்றும்காணே |