| பாரேதான் பொன்மூலி வுளவுஞ்சொல்லி பாங்கான பொன்விளையும்நாடுசொல்லி நேரேதான் கருவிகரணாதியெல்லாம் நேர்மையுடன் தேறையர்முனிவர்தானும் சீரேதான் கற்றறிந்து கொண்டபின்பு சிறப்புடனே இறுமாப்பு யதிகமாகி வேரேதான் அகஸ்தியரை விட்டுநீங்கி விருப்பமுடன் மலைவளத்தில் சென்றார்தாமே |