| மறைத்ததென்னவென்றாக்கால் சொல்லக்கேளு மலைகளெல்லாம் சித்தர்மயமாச்சுதென்று நிறைந்ததென்ன ஆதியுப்பை இழுக்காடீநுச்சொல்லி நேராகவழலைத்தான் மூடிப்போட்டார் உரைத்ததென்ன வாலையினால் வாதம்போச்சு ஓகோகோகாயசித்தி கெவுனசித்திபோச்சு குரைத்ததென்ன சித்தரென்று சொல்லியானும் கூறினேன் வெளியாகக்கூறினேனே |