| இறங்கினேன் அயோத்திநகர் மேற்பாகத்தில் எழிலான கெம்பாறு நடுமையத்தில் திறமுடனே கெம்புகல் மண்டபந்தான் தெளிவான பதியென்று குகைதானுண்டு நிறமான கெம்பென்ற சித்தர்தானும் நீலவர்ணன் முகம்போல சித்தொன்றுண்டு உறமான மண்டபத்தில் தவசியாரும் வுற்பனமாடீநுத் தானிருக்கக் கண்டிட்டேனே |