| தோச்சுமே பரித்த கட்டைமேலே தூற்றில் சுகமான இலுப்பை நெடீநுயால் விளக்கைவைத்தும் பாச்சுமே நூலிழையில் திரியைப்போட்டுப் பக்குவமாடீநு வாங்குமட்டும் வாட்டித்தீரு ஏடீநுச்சுமே உப்பருந்து பரிதானப்பா இதமான வருணனைப்போல் ஆகும்பாரு காச்சுமே நவலோகம் ஐம்பதுக்கொன்றிய கையோடே பத்தரையாம் கண்டுகொள்ளே |