| தானான துவாரகையாம் புருடனப்பா தாக்கான கிருஷ்ணரவராசீர்மந்தான் தேனான திருச்சங்குகோட்டைக்குள்ளே தெரிசித்தேன் முத்தினாசீர்மம்பின்னால் வானான பிரிங்கி மகரிஷியார்பக்கம் வகுப்பான வாணிமுத்துக்கோட்டையோரம் மானான மகதேவன் ஆசீர்மந்தான் வையகத்தில் பார்தவர்கள் இல்லைதானே |