| கோட்டையாந் திருச்சங்கு கோட்டையப்பா குறிப்பான ஆணிமுத்து கோட்டைதன்னை நீட்டமுடன் கோட்டைதனை யறியமாட்டார் நீடான சாகரத்தில் சொல்லமாட்டார் வாட்டமுடன் குளிகைகொண்டு காலாங்கிநாதர் வகுப்பான மகிமையினால் கண்டேன்பாரு தேட்டமுடன் எனதையர் சொன்னவாக்கு தெளிவான சொற்படியே காணலாச்சே |