| கண்டேனே தனக்கோட்டி கடல்மையத்தில் கனமான திருச்சங்கு யாழிக்கோட்டை அண்டர்முதல் தேவாதி ரிஷிகளெல்லாம் வன்புடனே வந்திரங்கும் கோட்டையப்பா தண்டுல கிருஷ்ணாவதாரந்தானும் தகமையுள்ள வாசீர்மமொருபக்கந்தான் கொண்டல்வண்ணனாசீர்மம் அதற்குப்பின்னால் குறிப்பான யேழுசுத்து கோட்டைபாரே |