| பாரேதான் சத்தகன்னி மார்கள்நேர்மை பாங்குடனே தானுரைத்தேன் சீனத்தார்க்கு நேரேதான் எந்தனுக்கு உறுதிசொல்லி நேர்மையுடன் சாபமதை தவிர்த்தாரென்றே ஊரேதான் போகவென்று விடையுந்தந்து வுத்தமர்க்கு ஆதியந்த முடிவுசொல்லி பேரேதான் வாடிநகவென்று எந்தநாளும் பெருமையுடன் இருக்கவென்று வரந்தந்தாரே |