| கண்டேனே யவர்களிடம் வார்த்தைபேசி கலியுகத்து வதிசயங்கள் எல்லாங்கேட்டேன் கொண்டல் வண்ணனச்சுதனார் செடீநுதிகேட்டேன் கோடான கோடிபெண்கள் முறைமைசொன்ன விண்டபடி வார்த்தையது மிகவுமங்கே வேதாந்தத் தாயினது வருளும்பெற்று தொண்டனெனும் மைத்துனர்கள் ஐந்துபேரும் சுகமுடனே கேட்டுமல்லோ விசாரித்தாரே |