| பாரேதான் புலகனாரிஷியார்தாமும் பான்மையுடன் மேல்வரையிலிருப்பாரங்கே நேரேதான் ஆறாங்கால் மேல்வரையிலப்பா நேர்மையுடன் பிறகுமகரிஷிதானுண்டு சீரேதான் ஏழாங்கால் வரைமேலப்பா சிறப்பான வரிஷ்டருங் கண்டேன்யானும் தீரேதான் சப்தமகாரிஷிகள்தம்மை தீர்க்கமுடன் மலையதனில் கண்டேன்தாமே |