| கடலான ஏழுவரை கோடிமட்டும் காசினியில் குளிகைகொண்டு சுத்திவந்தேன் மடலான சீனபதிகடலும்விட்டு மகத்தான திருப்பாலின் கடலுங்கண்டேன் அடவர்க வஷ்டதிசை சுத்திவந்தேன் அப்பனே மற்றசாகரமும் கண்டேன் திடலான நெடீநுக்கடலும் நானும்கண்டேன் தீர்க்கமுடன் வுவர்கடலுங் கண்டேன்நானே |