| அமமெதான் வுலகுதனில் இருந்துமென்ன வப்பனே தேகமதை மறந்துவிட்டேன் நாமேதான் பாசமதைத் துறந்துவிட்டேன் நாட்டினிலே நாதாக்களாசைவிட்டேன் போமேதான் வுலகத்திலிருந்தாலுந்தான் பொன்னுலகும் எப்போதும் காணியாகும் தாமேதான் தேகமது பொடீநுயேவாடிநவு சதாநித்தம் மோட்சமென்ற வீடுதானே |