| கொண்டதொரு சுந்தரானந்தர் தாமும் குவலயத்தில் வெகுமாண்பர்சித்தருக்கு அண்டமுடியானதொரு சாத்திரங்கள் வனேகமாடீநுக் கற்பித்தார் சித்தர்தாமும் கண்டறிந்த சித்துவர்க்கமாயிரம்பேர் கருவாளி கூடிருந்தார்சித்துதாமும் தொண்டரெனும் சித்துமுனி சீஷவர்க்கம் துரைராஜ சுந்தரனை சூடிநந்தார்பாரே |