| பாரேதான் அசுவினியாம் விசுவனியாந்தேவர் பட்சமுடன் தன்வந்திரி பகவான்தன்னை நேரேதான் சமாதியிடங் காணவென்று நேர்மையுடன் சென்றாராம் சமாதிபக்கல் கூரேதான் சித்துவரும் நாளுமாச்சு குவலயத்தில் சித்தரெல்லாம் கும்பாடீநுநிற்க சீரேதான் புவிமீதில் அதிசயங்கள் சிறப்புடனே தான்நடக்கும் மகிமைதானே |