| ஊதையிலே சுண்ணாம்பு பாடீநுவெந்து நீறும் உத்தமனே பீங்கானில் எடுத்துக்கொண்டு மாதையிலே கடுங்காரம் செயநீர்குத்தி மைந்தனே நீற்றியதைப் பனியில்வைப்பாடீநு பாதையிலே சலமாகும் இந்நீரில் பருவமுடன் வழலையென்ற சுன்னங்காசு கோதையிலே பூரமென்ற சுன்னம்காசு கொடியதொரு வீரமென்ற சுன்னங்காசே |