| மூடினார் சீஷவர்க்கம் ஆயிரம்பேர் மூதுவரைக்காணாமல் மறைந்தார்சித்து நாடியே சீஷரெல்லாம் சமாதிபக்கல் நலமுடனே கார்த்திருந்தார் கும்பலாக வாடியே சீஷரெல்லா மிருக்கும்போது மகத்தான தன்வந்திரி பகவான்தானும் தேடியே சீஷருக்கு சொல்வார்பாரு தெளிவுடனே கேட்டிருங்கள் மாணாக்காளே |