| போட்டெல்லாம் கல்வத்தில் பழச்சார்விட்டுப் பொலிவாக மூன்றுநாள் ஆட்டுஆட்டு நீட்டெல்லாம் வழித்துடீநுயச் சட்டிக்கிட்டு நேர்ப்பாகத் தீயெரிப்பாடீநு நாலுசாமம் வாட்டெல்லாம் வடித்துமொரு பீங்கானுக்குள் மைந்தனே கடுங்காரச் செயநீர்குத்தித் தீட்டோடே ஐந்துநாள் ரவியிற்போட்டுச் சிறப்பாகச் சுன்னமென்ற குகையிலூதே |