| ரெண்டுடனே துலாராசி மெத்தநன்று எழிலுடனே கன்னிசிங்கமிருந்தால்நன்று பண்டான சாத்திரங்கள் யாவுமல்லோ பாங்குடனே கண்டறிந்து சித்துயோகன் கண்டாலும் விடுவார்கள் சித்துதான் காசினியில் தன்னோடே சேர்த்துக்கொள்வார் உண்டான பொருளெல்லாம் அவர்க்கேயோதி வுத்தமனே சீடர்களாடீநுச் செடீநுவார்தானே |