| கூறுவார் வாடீநுதிறந்து சீஷவர்க்கம் குவலயத்தின் மகிமையெல்லாங் கண்டாராடீநுந்தேன் சீருடனே சிற்றின்ப வாடிநக்கையற்று சீரான பேரின்ப நிலையைக்காண நேருடனே வுலகுதனை யான்மறந்து நேர்மையுடன் காயமதைநிலைநிறுத்தி பாருள்ளே சமாதிதனி லிருப்பேனென்று பட்சமுடன் சீஷருக்கு வுரைத்தார்பாரே |