| போடப்பா தினம் மூன்றுகாயம் பொசிவான பின்பெடுத்து பனியில்லைப்பாடீநு நீடப்பா செயநீராம் இதனைவாங்கி நிலைத்துநிற்கும் வீரத்தைப் பொடித்துத்தூவி ஆடப்பாசெயநீரும் ஒருபலந்தான் வாங்கி அதற்குள்ளே பூரமொருபலத்தைப்போடு நாடப்பா காற்றில்லாக் குளிந்தவிடந்தன்னில் அணுகாமல் மூன்றுநாள் மூடிவையே |