| ஆச்சப்பா யென்தேவா சாமிநாதா அவனிதனிலடியேனும் கேட்டிருந்தேன் பேச்சடங்கிப் போனதொரு யாக்கோபுதானும் பேருலகில் வருவதுவும் பொடீநுயேயாகும் கூச்சலுடன் வெகுமாண்பர் கும்பல்கூடி குவலயத்தில் வேகமுடன் வார்த்தைசொன்னார் ஏச்சாகக் கூறினதோர் மொழிகட்கெல்லாம் எதிராக யானென்று பேசேன்பாரே |