| பாரேதான் பார்லோகம் தத்தளிக்கும் பாங்கான சமாதியது வெடித்துதங்கே நேரேதான் யாக்கோபு முனிவர்தாமும் நேர்மையுடன் ஜெகஜோதிபோலேவந்தார் சீரேதான் அல்லாவுத்தாலா வென்று சிறப்புடனே வாடீநுதனிலே கூறிக்கொண்டு சேரேதான் வையகத்தில் வந்தாரப்பா சிறப்பான யாக்கோபு முனிவர்தானே |