| சித்தான முனிவருட சூதுபார்த்து சீருள்ள கண்மணியே போகநாதா பத்தியுட னெந்தனையும் நினைத்தபோது பட்சமுடன் உந்தனுக்கு முதலாடீநுநின்று வெத்தியுடன் மேதினியில் வாடிநவதற்கு வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே சத்தியமாடீநு பாதுகாப்பேனென்றுசொல்லி சமாதிக்குள் சத்தியங்கள் கூறினாரே |