| வரிசையுடன் ஒவ்வொருவரைகள்தோறும் வன்மையுடன் சித்தர்முனி ரிஷிகள்கூட்டம் பரிவுடனே யாரென்று கேட்பாரப்பா பாலகனே யுந்தனையுமெங்கேவந்தாடீநு சரியான பித்தனைபோல் குளிகைகொண்டு சட்டமுடன் மேருதனில் வந்தானென்று மரியாதைத் தனையுமாறி வரம்புமீறி மகமேறிவந்தவன் நீயாரென்பாரே |