| இருக்கலாம் கோடிவரை இருக்கலாகும் எழிலான கண்ணியனே போகநாதா பொருக்கவே எந்தனுக்கு ஞானோபதேசம் பொருமையுடன் கொடுக்கவென்று வரமுங்கேளு அருக்கனே என்தேவர் காலாங்கிநாதர் அவர்தானே நீயென்று தாள்பணிந்து பெருக்கமுடன் கரங்குவித்து பதம்பணிந்து பேரான வுபதேசம் செடீநுகுவீரே |