| இருப்பாரே குவலயத்தில் கோடிசித்து எதிர்த்துமிகப் பேசாதே ஏந்தன்சீஷா பொருப்புடனே யவர்களுக்குப் பணிவாடீநுநில்லு பொங்கமுடன் அவர்களுமே வணக்கஞ்சொல்லி தருப்புடனே யுந்தனுக்கு வுபதேசங்கள் சாத்துவார் வபிமானந்தன்னதான விருப்புடனே சாபமது சொல்வாரானால் வீரமுடன் எந்தனையும் நினைத்திடாயே |