| கேட்டுமே சித்தொளிவை வெளியிற்காண கவனமுடன் சீஷரெல்லாம் பயந்துயேங்கி நீட்டமுடன் மேதினியில் வந்தபோது நேர்மையுடன் சீஷவர்க்கந்தாள்பணிந்து கோட்டமுடன் சித்தொளிவைச் சூடிநந்துகொண்டு கொப்பெனவே யாசீர்மம் மிகவுஞ்செடீநுய தேட்டமுடன் கமலமுனி சித்துதாமும் தேற்றமுடன் ஞானோயமோதுவாரே |