| அடங்கியே சமாதிதனில் ஒடுக்கமாகி அவனிதனில் ஆசைதனை விட்டொழித்து தடங்கண்டு சீனபதிசமாதிபூண்டு தாரிணியில் இருக்குமந்த காலந்தன்னில் உடங்கொண்டு எந்தனையம் சமாதிக்கேக வுத்தமனார் தாமுரைத்தார் எந்தனுக்கு படமுடனே யவர்பக்கல் யானுஞ்சென்று பாரினிலே வாசையெல்லாம் மறந்திட்டேனே |